கடந்த அரசாங்கத்தின் தவறுகள் பற்றி பேசிப் பயனில்லை!

கடந்த அரசாங்கத்தில் குறைகள் நடந்திருக்குமாயின் அவற்றை சரி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க பற்றி நான் பேச மாட்டேன். அவரது குரல் பதிவுகள் வெளியில் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றில் அவர் பேசியுள்ளார். சில குரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் கூறுகிறார். எதுவாக இருந்தாலும் அதனை பொலிஸாரிடம் விட்டு விடுவோம் … Continue reading கடந்த அரசாங்கத்தின் தவறுகள் பற்றி பேசிப் பயனில்லை!